உத்திரபிரதேச மாநில மீரட் நகரில் அமைக்கப்படும் விளையாட்டு பல்கலைக்கழகம் பல்நோக்கு மற்றும் நவீன விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்படுகிறது.உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.…
Category: scroller
வெள்ளபாதிப்பு: தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி,குஜராத்துக்கு ஒரு நீதியா? :பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்பி கேள்வி….
பெருவெள்ளபாதிப்பு தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி,குஜராத்துக்கு ஒரு நீதியா? என பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்பி கேள்வியெழுப்பியுள்ளார்.இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது டிவிட் பகுதியில் தமிழகத்துக்கு வருவதும் இல்லை,…
தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள்…
”நாட்டின் பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை” : கனிமொழி எம்.பி. பேச்சு.
மாநில அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வரும் பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை. மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒரு போதும் இந்த அரசும், திமுக வும்…
2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..
2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல்…
ஆன்லைன் ரம்மி விளையாட்டு விபரீதம் :மனைவி குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட வங்கி அதிகாரி.
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து கடன்காரராகி மனைவி குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார் வங்கி அதிகாரிசென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்…
சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை..
சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. வளிடண்டல மேலடுக்கு சூழற்சியால் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளுர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை எம்ஆர்சி நகரில்…
காரைக்குடியில் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது..
காரைக்குடியில் நேற்று( 29.12.2021 )மாலை அம்பேத்கார் சிலை அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.முன்னதாக காரைக்குடி செஞ்சைப்…
காரைக்குடியில் செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் போராட்டம்: முதல்வர் நேரில் வர கோரிக்கை..
காரைக்குடி அம்பேத்கார் சிலை அருகில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் 3 மணி நேரமாக போராடுகிறார்காரைக்குடி செஞ்சைப் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது-32)…
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜன. 2-ம் தேதி…
