2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004-2009 மற்றும் 2009 முதல்…
Category: scroller
`மாவோவிற்கு பிறகு சீனாவின் சக்திவாய்ந்த தலைவராக`, ஷி ஜின்பிங்..
ஷி ஜின்பிங்கின் பெயரையும் சித்தாந்தங்களையும் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க தேவையான ஆதரவை பேணுவதற்கான வாக்கெடுப்பை சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. இதன் மூலம், அக்கட்சியை நிறுவிய மா…
இயக்குநர் ஐ.வி.சசி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்..
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி சென்னையில் உடல்நலக் குறைவால் இன்று (அக்.24)…
தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர்..
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உயிரோடு இருப்போரின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த…
வடகிழக்குப் பருவமழை வரும் 26-ம் தேதி தொடங்குவதுக்குச் சாதகமான சூழல் ..
வரும் 26-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்குவதுக்குச் சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு சராசரி அளவைவிடக்…
லக்னோ-ஆக்ரா தேசிய விரைவுநெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கி சோதனை..
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் லக்னோ-ஆக்ரா தேசிய விரைவுநெடுஞ்சாலையில் இறக்கி சோதனை நடத்தப்பட்டது. நெடுஞ்சாலையில் ரன்வே போல் உள்ளதால் விமானப்படை விமானம் நேர்த்தியாக தரையிறங்கியது.அவசர காலங்களில் நெடுஞ்சாலைகளில்…
மருதுபாண்டியர்கள் நினைவு தினம் : தலைவர்கள் மரியாதை..
சீர்மிகு சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று,ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி மருது சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் துாக்கிலிடப்பட்டனர். இவர்களின் தலை இவர்களின்…
அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.
முகநூல் பதிவில் இருந்து… அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் அதிகரித்து விட்ட காலம் இது… கடந்த 2010 ஆம் ஆண்டு நெல்லை தினமலரின் வார…
கேரளத்தில் ஆகலாம்… தமிழகத்தில் கூடாதா?: விடுதலை ராசேந்திரன்
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக்கி சாதனை படைத்திருக்கிறது. இதில் ஆறு அர்ச்சகர்கள் ‘தலித்’கள் என்பது கூடுதல் சிறப்பு. “ஆகம விதிமுறைகளைப் பின்பற்றும்…
