டெங்கு காய்ச்சல் உயிர்ப்பலிகள், கந்துவட்டி கொடுமையினால் தீக்குளிப்பு உயிர்ப்பலிகள், தற்கொலை முயற்சிகள் நடைபெறும் சூழலில் எம்.ஜி.ஆருக்கு விழா என்று சொல்லிக்கொண்டு, தங்களுக்கு கட்-அவுட் வைத்துக்கொள்ளும் சுயமோகிகளின் கைகளில்…
Category: scroller
காளையார் கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை..
சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியரின் குருபூஜை விழா இன்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கோவில் முன் அமைந்துள்ள மருதுபாண்டியர் சமாதியில் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான…
வட கிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம்..
தமிழகம், புதுவையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடமாவட்டங்களில் பல இடங்களிலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை தொடங்கியதுஎன சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்,கட்அவுட் வைக்க விதித்த தடை நீடிப்பு..
சென்னை மாநகராட்சி தொடர்ந்த உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்,கட்அவுட் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது மேல்முறையீடு மனுவை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது
ப்ளுவேல் கேம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி: தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ப்ளுவேல் கேம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை தயாரிக்க அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒருவாரத்தில் ஒளிபரபரப்ப வேண்டும்…
தேவர் சிலைக்கான தங்கக்கவசத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க பாங்க் ஆஃப் இந்தியா முடிவு
அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட பசும் பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கான தங்க கவசம் மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. தேவர் பிறந்த நாளை…
ஜெ.,மரணம் தொடர்பான விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் :ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி..
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அக்டோபர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். விசாரணையை, போயஸ் கார்டனில்…
முதியோர்,விதவை உதவித்தொகை கமிஷன்: வங்கிகளுக்கு தடை..
முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு வங்கிகளின் குறைந்த பட்ச இருப்புக்காக பிடித்தம் செய்ய கூடாது என தேசிய வங்கிகளுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. லுாயிஸ் என்பவர்…
மெர்சல் பட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறக் கோரிய வழக்கு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி.
மெர்சல் பட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இமாச்சல பிரதேசத்தில் நிலஅதிர்வு..
இமாச்சல பிரதேசத்தின் மாண்டி பகுதியில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
