உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் சேவை முடக்கப்பட்டுள்ளது.
Category: scroller
நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி..
வயிற்று வலி காரணமாக நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறிய அறுவை கிகிச்சை முடிந்த பின் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளில் அரசு படுதோல்வி: ராமதாஸ் கண்டனம்
பருவமழை தொடங்குவதற்கு முன்பே மின் கம்பிகளின் உறுதித் தன்மையை மின்வாரியம் சோதனை செய்திருக்க வேண்டும் என்றும், மழை நிவாரணப் பணிகளில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்றும்…
வட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் வடகடலோர…
சென்னை மழை வெள்ளம் : நடிகர் விஷால் உதவி எண் அறிவிப்பு ..
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர் விஷால் வடபழனியில் உள்ள தனது ஆபிசில் உணவு,…
சென்னையில் கனமழை: தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற உத்தரவு
சென்னையில் கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்துவரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறி உயரமான பகுதிக்கு செல்லுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்…
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை..
சென்னையில் கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்துவரும் கனமழை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…
கனமழை எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..
தொடர் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார் ஆட்சியர் கேசவன் .
புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிக்கு நாளை விடுமுறை..
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டார்.
