‘மார்க்’ நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணா ரெட்டி மோசடி புகாரில் கைது..

வீடு கட்டித்தருவதாக ரூ.11 கோடி மோசடி செய்ததாக ‘மார்க்’ நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மார்க்’நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணா ரெட்டியை சென்னை போலீஸ் கைது செய்துள்ளனர். கல்பாக்கத்தைச்…

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு : முதல்வர் நாராயணசாமி தகவல்..

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் வரும் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றி புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என…

தேய்த்தாலும் தேயாது தெற்கு : கமல் டிவிட்டரில் பதிவு

சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த யுனெஸ்கோ அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்திய பிரதமர் சென்னையைப்…

2018-ம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு..

2018-ம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜன.1 ஆங்கிலப் புத்தாண்டு, ஜன.14-ம் தேதி பொங்கல் உட்பட 23 நாட்கள்…

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா நேவால் சாம்பியன்

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துவை 21-17, 27-25 என்ற நேர் செட்களில் சாய்னா வீழ்த்தி சாம்பியன்…

இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம் ..

டெல்லியில் இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற அதிமுகாவின் இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்  

யுனெஸ்கோ பட்டியலில் சென்னை: பிரதமர் மோடி வாழ்த்து..

யுனெஸ்கோ பட்டியலில் சென்னை! இந்திய கலாசாரத்தில் சென்னை பங்களிப்பு விலை மதிப்பில்லாதது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார் யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் சென்னை…

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து கருப்பு உடையில் கருணாநிதி …

கடந்த ஆண்டு நவம்பர்-8ந் தேதி பிரதமர் மோடி அறிவித்த ரூ.1000,ரூ.500 பணமிழப்பு நடவடிக்கை ஓர் ஆண்டு முடிவடைந்ததை எதிர் கட்சிகள் கருப்பு தினமாக அறிவித்தன. பண மதிப்பு…

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறச்செயலா? : ப.சிதம்பரம் கேள்வி..

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை கறுப்புப் பண ஒழிப்பு தினமாக மத்தியில் ஆளும் பாஜக கொண்டாடும் இன்றைய தினத்தில், ‘கோடிக்கணக்கானோர் இன்னலுற்றது அறமான செயல்தானா?’ என்று…

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தலைமை தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது..

டெல்லியில் இரட்டை இலை தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் மீண்டும் தொடங்கியது. எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் செய்து வருகிறார் . இரட்டை…

Recent Posts