சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தின் 46-வது குருமகா சன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் நாண் மங்கல விழா…
Category: scroller
மராட்டிய அரசியலில் திடீர் திருப்பம் : முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ..
மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக மாநில முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்தார். மராட்டிய மாநில முதல்வராக சிவசேனா…
முதல்வர் பதவியுடன் தனது சட்டபேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே….
மராட்டியத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், உத்தவ் அரசுக்கு எதிராக சிவசேனா கட்சி சட்டப்பேரவை உறப்பினர்கள் திரண்டதால் ஆட்சிக்கு ஆபத்து…
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து : சர்வதேச தலைவர்கள் கண்டனம்..
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ…
ஒன்றிய அரசு தனது தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…
ஒன்றிய அரசு தனது சாதனைகளை மிகைப்படுத்தியும், தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சட்டிள்ளார். வறுமையை ஒழிப்பதில் உலகளவில் இந்தியா 101-வது…
உலகை வெல்லும் இளைய தமிழகம் படைப்போம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்…
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய…
காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு :விழாக் கோலம் பூண்ட காரைக்குடி..
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் துறை நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு இன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் எழுத்துத்…
கவியரசர் கண்ணதாசனின் 96-வது பிறந்த நாள் : காரைக்குடியில் அமைச்சர்கள் மரியாதை..
கவியரசு கண்ணதாசனின் 96-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள கவியரசர் கண்ணதாசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
27-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு..
வங்கிகளுக்கு சனி, ஞாயிறு தினங்களில் விடுமுறை, வங்கி ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கையை…
ஆப்கானில் பயங்கர நிலநடுக்கம்: 1,000 பேர் உயிரிழப்பு…
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாநிலமான பாக்டிகாவில்தான் மரண எண்ணிக்கை அதிகம். அங்கு நூற்றுக்கணக்கில் மக்கள் மரணமடைந்துவிட்டதாக நேற்று காலை தகவல்கள் தெரிவித்தன. அனைத்துலக நிறுவனங்களின் மனிதாபிமான உதவியை தாங்கள்…
