பொதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வழக்கு விசாரணையை காலை 10.30க்கு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.நாட்டின் நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பாக…
Category: scroller
இலங்கை அரசின் இடைக்கால பிரதமராக ரணில் பதவியேற்பு..
இலங்கை அரசின் இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிறெ்றார்.பொருளாதார நெரு்கடியால் இலங்கையில் மக்ள் போராட்டம் வெடித்தது. அதிபர் கொத்தபயா ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர்…
சிங்கப்பூரில் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே..
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூரை வந்தடைந்துள்ளார். அவர் பயணம் செய்த சவூதி விமானம் 7.17 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர் அதிபர் பதவியிலிருந்து…
பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது: சமூக பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..
பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிறந்தநாள் அன்றும் பள்ளி மாணவர்கள் சீருடையில்தான் வரவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கம்மல்,…
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படம் : நாஸா வெளியீடு..
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படத்தை நாஸா தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட மிக ஆழான, விரிவான அகச்சிவப்புக் கதிர்…
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 98-வது பிறந்ததினம்:அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,மாவட்ட ஆட்சியர் மரியாதை….
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இன்று (11.07.2022) தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 98-வது பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பிறந்ததினத்தை அரசு விழாவாக…
தற்காலிக ஆசிரியர் நியமனம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு..
தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.ஜூலை…
அதிமுக பொதுக்குழு : தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு..
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளனர். நிரந்தர பொதுச் செயலாளார்…
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் கரோனா தடுப்பு முகாம்..
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் 31-வது கரோனா சிறப்பு தடுப்பு முகாம் நடைபெறுகிறது. கரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும்…
விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும்:இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல்..
விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களின் தல வரலாறு,…
