இன்று அதிகாலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-…
Category: தமிழகம்
Tamil Nadu News
முக்கொம்பில் மிகப் பழமையான கதவணை என்பதால் மதகுகள் உடைந்தன: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
முக்கொம்பு கதவணை மிக பழமையானது என்பதாலேயே மதகுகள் உடைந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதகுகள் உடைந்ததை நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் கூறியதாவது.. 1800 களில்…
முக்கொம்பு அணையில் முதல்வர் எடப்பாடி ஆய்வு..
திருச்சி காவிரி ஆற்றியில் முக்கொம்பு அணையில் கொள்ளிடப் பகுதியில் 9 மதகுதகள் உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டன. 1836 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முக்கொம்பு அணையில்…
சென்னையில் காலை முதல் சாரல் மழை.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து…
ஜெ.,வுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை : எய்ம்ஸ் மருத்துவர்கள் வாக்குமூலம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிஷன் ஜெயலலிதா தொடர்புடைய அனைவருக்கும்…
பள்ளிகல்வித்துறை செயலாளர் உதய சந்திரன் உள்பட 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் ..
முக்கிய துறைகளில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு…
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு வளைவு : முதல்வர் அடிக்கல்…
சென்னை, மெரினா கடற்கரையோரம், காமராஜர் சாலையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில்,…
வெளிநாட்டு உதவிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்..
கேரள வெள்ள பாதிப்புகளுக்காக மனிதாபிமானம் மற்றும் மனிதநேயத்தோடு அளிக்க முன் வரும் வெளிநாடுகளின் நிவாரண மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வைகோ…
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 19,570 கனஅடி உபரிநீர் திறப்பு..
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 19,570 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4,750 கனஅடியும், கபினி அணையில் இருந்து 15,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.…
அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது: இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை..
அதிமுக செயற்குழு கூட்டம், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடக்கிறது. இதில் திருவாரூர், திருப்பரங் குன்றம் இடைத்தேர்தல், நாடாளு மன்ற தேர்தல் குறித்து ஆலோசிக் கப்பட…
