சேலம் அருகே பயங்கர விபத்து: தனியார் பேருந்தில் பயணித்த 7 பேர் பலி

சேலம்  அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியானார்கள். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு, 40க்கும்…

மதுரையில் புத்தக கண்காட்சி தொடங்கியது

மதுரையில் இன்று 13 வது புத்தக கண்காட்சி தொடங்கியது. மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக, இன்று புத்தக கண்காட்சி தொடங்கியது. மதுரை…

பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவு..

பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நிலை குறைபாடு…

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் காவிரி உபரி நீர்..

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் காவிரி உபரி நீர்.. ——————— காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால்…

போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் வழி தவறக்கூடாது : சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..

போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் மாணவர்கள் வழி தவறி விடக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர்…

தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது…

தி.மு.க-வில் மீண்டும் கருப்பசாமி பாண்டியன்,முல்லைவேந்தன் இணைந்தனர்..

நெல்லை மாவட்ட மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன், மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார். இன்று சென்னை வந்த அவர், அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்தார். தன்னை…

தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள்..

தொண்டர்களுக்கு திமுக தலைமைகழகம் விடுத்துள்ள வேண்டுகோள் திமுக நிகழ்ச்சிகளில் ஆடம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்று திமுக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.. திமுக தலைவர் ஸ்டாலினுடைய…

லோக் ஆயுக்தா எங்கே? சட்டம் இயற்றியும் அமைப்பை உருவாக்காமல் ஏமாற்றுவதா? : ராமதாஸ் கண்டனம்..

லோக் ஆயுக்தா சட்டம் இயற்றியும் தமிழக அரசு அந்த அமைப்பை ஏற்படுத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்…

தலைமை பண்புக்கு தலைசிறந்தவராக திகழ்ந்தவர் கலைஞர்: நினைவேந்தல் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத்..

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. தலைமை பண்புக்கு தலைசிறந்தவராக திகழ்ந்தவர் கலைஞர் என்று…

Recent Posts