விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அப்போலோவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Category: தமிழகம்
Tamil Nadu News
ஈரானில் தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு..
துபாயில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 6 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுர மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடியைச் சேர்ந்த 5 பேரும் குலசேகரப்பட்டிணத்தைச் சேர்ந்த…
மும்பையில் முக்கி முணகி ஓடும் மோனோ ரயில்: நல்ல வேளையாக தப்பித்தது சென்னை!
மும்பையில் பத்து மாதங்களுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்ட மோனோரயில் திடீரென பாதிவழியில் நின்றது. வழித்தடத்தில் ஏற்பட்ட சிக்கலைச் சரிசெய்த பின்னர் மோனோ ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கி…
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன்…
போலீசாரின் செல்போனையே “லபக்”கிய பலே திருடர்கள்…: சென்னை லகலக…!
சென்னையில் போலீசாரிடமே வழிப்பறி செய்து திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். சென்னை மாநகர காவல் துறையின் ஆயுதப் படை பிரிவில் காவலராக உள்ளார் மணிமாறன். இவர்,…
வீடு திரும்பினார் விஜயகாந்த்: உடல் நிலையில் தொடர் முன்னேற்றம் எனத் தகவல்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் சீரடைந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று காலை அவர் வீடு திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா…
கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளைகளையே விஷம் கொடு்ததுக் கொன்ற விபரீத அழகி!
கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டுத் தப்பிச் சென்ற இளம்பெண் போலீசாரிடம் சிக்கினார். சென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர்…
தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: அத்தியாவசியப்பொருள்களின் விலை உயரும் அபாயம்….
தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடி களில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இரு பிவுகளாக சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதன் அடிப்படையில் இக்கட்டண உயர்வு…
சமூக நீதி தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது; இடஒதுக்கீடால் சமுதாயத்தை முன்னேற்ற முடியாது: கிருஷ்ணசாமி கருத்து ..
“தமிழகத்தில் சமூக நீதி தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. இட ஒதுக்கீடு மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் எந்த காலத் திலும் முன்னேற்ற முடியாது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்…
நீட் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று..
நீட் தேர்வால் மருத்துவர் கனவு கனவாக போனதை எண்ணி இன்னுயிரை மாய்த்துக்கொண்ட நீட் தேர்வு போராளி அனிதாவின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டம்,…
