ஜெ.மரணம் —– அறிக்கை கொடுக்கச் சொன்னது யார்?: ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி

ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதிலிருந்து உயிரிழந்த வரையில் பதிவான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஏழு நாட்களுக்குள் சமர்பிக்க அப்போலோ மருத்துவமனைக்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்…

பாலியல் தொல்லை அளித்த ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு : உயர்நீதிமன்றத்தில் மனு..

பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.…

412 நீட் தேர்வு மையங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்..

தமிழக அரசால் நடத்தப்படும் நீட் தேர்வு மையங்கள் இன்று மாலை முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 412 மையங்களில் 3,200 ஆசிரியர்கள்,…

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்., பாரத் பந்த் : திமுக ஆதரவு..

இன்று சென்னையில் பெட்ரோல் விலை இன்று 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ 83.13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை…

ஸ்டாலினுடன் ஆஸ்திரேலிய, ரஷ்ய பிரதிநிதிகள் சந்திப்பு

திமுக தலைவர் மு.கஸ்டாலினை ஆஸ்திரேலிய தூதரக பொதுச் செயலாளர் திருமதி சுரேன் கிரேஸ்  மரியாதை  நிமித்தமாக சந்தித்தார். இதேபோல், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மைய நிர்வாக…

அரசியல் இயக்கம் தொடங்க இருக்கிறேன்: மீண்டும் நடிகர் கார்த்திக் புதிய அவதாரம்..

நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியை நடத்தி வந்தார்.தற்போது மீண்டும்3 நாட்களில் மதுரையில் புதிய கொள்கைகளோடு புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க இருக்கிறேன் என நடிகர் கார்த்திக்…

தன் பாலின உறவுக்கு குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு..

தன் பாலின உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும்…

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்- பிரணாப் முகர்ஜி சந்திப்பு..

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்துள்ளார். மறைந்த கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்க கோபாலபுரம் வந்ததாக…

குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேருக்கும் நீதிமன்ற காவல் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..

குட்கா ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை…

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை…

Recent Posts