எல்லா துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது : தஞ்சை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் மற்றும் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் காந்தி ஆகியோர் இல்லத் திருமண விழாக்களுக்கு தலைமையேற்று…

தேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு…

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்…

ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்தப் பணியாளர்களை நீக்குவதா?: ராமதாஸ் கண்டனம்…

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான,…

போதை மாத்திரை கேட்டு, மருந்துக்கடையை அடித்து நொறுக்கிய 5 இளைஞர்கள் கைது..

சென்னை அருகே போதை மாத்திரை கேட்டு, மருந்துக்கடையை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்ட 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். படப்பை பேருந்து நிலையம் அருகே சரவணன்…

விஜயதசமி விடுமுறை : நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு..

விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை…

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை மீட்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, முதல்வர் எடப்பாடி…

விரைவில்“ஆசிரியர் தகுதித் தேர்வு”(TET) : கல்வியமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் நிரப்படாமல் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு “ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். மேலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு…

வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்…..

தென் மேற்குபருவ மழை விடைபெற்றதையடுத்து தமிழகத்தில் அதிகம் எதிர்பார்க்கும் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும்…

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீர் எடுப்பதை தடை செய்தும்,…

மகா புஷ்கர விழாவில் தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்..

நெல்லை தாமிரபரணி மஹா புஷ்கரவிழாவில் நதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நெல்லை தாமிரபரணிக் கரைகளில் புஷ்கர் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

Recent Posts