தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் பலர் உயிரிழந் துள்ளனர்.ஏராளமானோர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுக்க திமுக மருத்துவரணி, முகாம்கள்…
Category: தமிழகம்
Tamil Nadu News
சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.,31 வரை 144 தடை அமல்..
சிவகங்கை மாவட்டத்தில் இன்ற முதல் அதாவது அக்டோபர். 23 முதல் அக்டோபர் 31 வரை 144 தடையை மாவட்ட நிர்வாகம் அமல் படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 27-ந்தேதி…
‘பன்றிக் காய்ச்சல்’: போலி மருத்துவர்களால் தமிழகத்தில் மரணங்கள் அதிகரிப்பு …
தமிழகத்தில் போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிப்பதால், அவர்கள் அரசு மருத்துவ மனைகளுக்கு வர தாமதம் ஏற்பட்டு அதனாலேயே பன்றிக் காய்ச்சல், டெங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக…
வரும் 26, 27ல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப் புள்ளது. வரும்…
தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு : கூவத்தூர் ஆன குற்றாலம்..
18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வர உள்ள நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் குற்றாலத்தில் உள்ள விடுதியில்…
நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் உலக வங்கிக் கடன் விதிகளை முதல்வர் மீறியது எப்படி?: ஆ.ராசா கேள்வி ..
உறவினருக்கு அரசு ஒப்பந்தம் தரக்கூடாது என்று உலக வங்கிக் கடன் விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதில் மிகப்பெரிய அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா…
இந்தியாவிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம்..
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பெண் நீதிபதிகள் பணிபுரிந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம் தெரிவித்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மகளிர்…
ஆடியோ விவகாரம்; ‘தினகரனைச் சார்ந்தவர்கள் சதி’; சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்- அமைச்சர் ஜெயக்குமார்…
ஆடியோ விவகாரம் குறித்து வாய் திறந்த அமைச்சர் ஜெயக்குமார் அது தனது புகழுக்கு களங்கம் விளைவிக்க தினகரனைச் சார்ந்தவர்கள் செய்யும் சதி என்றும், இதை சட்டப்படி எதிர்க்கொள்வேன்…
பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியநிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று…
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா
நீதிமன்றத்தை அவமதித்ததாக பதியப்பட்ட வழக்கில் பாஜக., தேசிய செயலர் எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் . கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில்…
