எவ்வளவு மழை பெய்தாலும் அதனை தமிழ்நாடு அரசு சமாளிக்கும் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை தமிழ்நாடு அரசு சமாளிக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு…

சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் எச்சரிக்கை…

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக…

அக்.27-ல் தமிழகத்தை நோக்கி ”மோன்தா புயல்” : அக்.28 வரை கனமழை வாய்ப்பு..

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அக்டோபர் 27-ம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில்…

குருப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது :டிஎன்பிஎஸ்சி ..

கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.…

தமிழ்நாடு அரசு மானியத்துடன் இளைஞர்கள் தொழில் தொடக்க அருமையான வாய்ப்பு : UYEGP திட்டம்.

தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்று UYEGP (Unemployed Youth Employment Generation Programme) ஆகும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு சிறு தொழில் அல்லது வணிகம் தொடங்க…

வடகிழக்கு பருவமழை அக்.16 நாளைதொடக்கம் :26 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் நாளை (அக்.16) தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக…

கோவை அவினாசி சாலையில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு வைத்தார்…

கோவை மாநகர் அவிநாசி சாலையில் தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவையில் 1791 கோடி ரூபாய் செலவில்…

இனிப்பு பிரியரா நீங்கள்…: கொஞ்சம் கவனம்….

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை வெளிட்டுள்ள செய்தி..25g சர்க்கரை தான் லிமிட்., அதைத் தாண்டினால் சர்க்கரை(நீரிழிவு)நோய் & மாரடைப்பு அபாயம். உடனே “உங்கள் நண்பர்கள்/குடும்பத்துடன் பகிருங்கள்!.தீபாவளி நேரம்…

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்

தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை செயலாளர்டாக்டர் பீலா வெங்கடேசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்இவர் மருத்துவம் படித்து பின்னர் இந்திய நிர்வாக சேவையில் (IAS – 1997…

8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், பல கோடி ரூபாயை சேமித்திருக்கலாமே? : ஜிஎஸ்டி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

“8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.ஒன்றியத்தில் பா.ஜ.க…

Recent Posts