தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்…

கடுமையான புயல் பாதிப்பு : பிரதமரிடம் உரிய நிதி கேட்டு பெறுவோம் : முதல்வர் எடப்பாடி பேட்டி..

தமிழகத்தில் புயல் பாதிப்பு கடுமையாக இருந்தது. இதற்காக பிரதமரிடம் உரிய நிதியை கேட்டு பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி திருச்சி…

சென்னையில் அனைத்து தனியார் பள்ளிக்கும் நாளை கட்டாய விடுமுறை..

சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

சென்னையில் இ.கம்யூ பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சுதாகர் ரெட்டி, மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.ராஜா, மாநில செயலாளர் திரு.இரா…

முதலமைச்சர் ஓடி ஒளிவதால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காதவராக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இவ்வளவு…

வட தமிழகத்தில், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை: தமிழ்நாடு வெதர்மேன்..

வட தமிழகத்தில் மீண்டும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை அறிவிக்கப்படலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னார்வ வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான்…

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூவர் விடுதலை : ஆளுநர் மாளிகை விளக்கம்..

கடந்த 2000ஆம் ஆண்டு கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில்…

கனமழை மற்றும் மோசமான வானிலை: புயல் பாதித்த பகுதிகளில் முதல்வரின் ஆய்வு பயணம் ரத்து..

கனமழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வா் பழனிசாமி தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டாா். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் பழனிசாமி…

நாகை,காரைக்கால் பகுதிகளில் கனமழை ..

தென்மெற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் நேற்று இரவிலிருந்து காரைக்கால்,நாகை பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கஜா புயலின் காயம்…

புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்து செல்ல இலவசம்..

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்றால் அவற்றுக்கு, லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கும், போக்குவரத்து துறைக்கும்…

Recent Posts