தமிழக பூத்கமிட்டி முகவர்களுடன் காணொலி மூலம் உரையாடிய மோடி: திமுக, காங்கிரஸ் மீது கடும் சாடல்

தமிழக பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடினார்.  என் வாக்குச் சாவடி வலிமையான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வடசென்னை, மத்திய சென்னை,…

நெல்லை பல்கலை முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் காலமானார்…

  நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான க.ப.அறவாணன் காலமானார். அவருக்கு வயது 77. சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால்…

தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்… ..

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஆடல்வல்லான் எனப்படும்…

பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று…

பெருகி வரும் பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகத்தை தமிழக அரசு தடை செய்யுமா

பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகம் தற்போது தமிழகம் முழுவதும் நல்ல வியாபாரமாகி விட்டது. பணக்காரன் முதல் ஏழை வரை அவர்களின் பேராசையால் இவை தற்போது அதிகரித்து விட்டது. இந்த மூட…

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்: ம.நீ.ம. கட்சி தலைவர் கமல் பேட்டி..

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் . ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து…

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை..

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று இரவு முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கடலுார்,சிதம்பரம்,சீர்காழி,காரைக்கால்,மயிலடுதுறை ,திருவாரூர்,மன்னார்குடி,வேதாரண்யம் பகுதிகளில்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று தேரோட்டம்…

பஞ்ச பூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. சிவபெருமானின் பஞ்ச…

நாகையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம்..

நாகை அருகே புத்துார் சந்திப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் : தென்னக ரயில்வே அறிவிப்பு..

தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களும் அதன் நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க…

Recent Posts