2019ம் ஆண்டில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான, அனைத்து அரசு பள்ளிகளின் பணி நாட்கள்…
Category: தமிழகம்
Tamil Nadu News
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பீரதிப் யாதவின் எழுத்துப்பூர்வ…
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. துணைவேந்தரை தேர்வு செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவத்துறை அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.…
கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்…
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினருடன், அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 21 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் வேலைநிறுத்தத்தில்…
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் அனுமதி..
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து…
மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட் அக்கவுண்ட் : ஆர்.எஸ் பாரதி காவல் ஆணையரிடம் புகார்..
சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,டிவிட்டர் பக்கங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கி அவர் பதிவிற்றதாக மதரீதியாக அவர் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர்…
“செல்வோம், சொல்வோம், வெல்வோம்” முழக்கத்துடன் ஊராட்சி சபைக் கூட்டங்கள் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற முழக்கத்துடன் ஜனவரி 8ம் தேதி முதல், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்கள்…
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ந் தேதி வெளியாகாது : தேர்தல் ஆணையம்..
இறுதி வாக்காளர் பட்டியல் எற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாகாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு…
நாடும் நமதே… நாற்பதும் நமதே…: கரூர் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் முழக்கம்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய – மாநில அரசுகளை விரட்டுவதற்கான ஜனநாயகப் போரில், நாடும் நமதே! நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை முன்வைத்து வெல்வோம் என கரூரில் நடைபெற்ற…
கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஸ்டாலின் நிதியுதவி
1953ம் ஆண்டு கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்ற பெரியவர் பூவாளூர் செபஸ்தியானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். அந்தப் போராட்த்தில் கலைஞருடன் சிறை சென்ற 88…
