கலைஞர் இரங்கல் தீர்மானம் : பேரவையில் கதறி அழுத துரைமுருகன்..

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேசியபோது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கதறி அழுத சம்பவத்தால் சக உறுப்பினர்கள் கருணாநிதியின் நினைவலைகளில் முழ்கினர். சட்டசபையில் இன்று கருணாநிதி மறைவுக்கு…

சரவணபவன், அஞ்சப்பர் உள்ளிட்ட உணவகங்களில் அதிரடி சோதனை: வருவாயைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியதாக புகாராம்

சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 பிரபல உணவக கிளைகளில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலைவரை இந்தச் சோதனை தொடரும் எனத் தெரிகிறது. சரவணபவன்,…

பேரவையில் கலைஞரைப் போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி: ஸ்டாலின் நெகிழ்ச்சி

கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவரது பெருமைகளை போற்றிப் பேசியதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…

திருவாரூர் இடைத்தேர்தல்: கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுவையே தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அது தொடர்பான மனுவையே விசாரணைக்கு ஏற்க மறுத்து…

கலைஞரின் அழகு தமிழுக்கு மயங்காதார் யாருமுண்டோ…: பேரவையில் ஓபிஎஸ் புகழாராம்…

தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது. கலைஞர்…

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

காவல் துறை ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிசிஐடி விசாரிக்க கோரி முருகன் தாக்கல் செய்த மனுவை…

திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் சுங்கத்துறை அதிகாரிகள் வாக்குவாதம்..

திருச்சி விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் அடையாள அட்டை சிவில் ஏவியேஷன் புதுப்பிக்காததால் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க…

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது : தமிழகத்தில் இயல்பைவிட 24% மழை குறைவு…

வட கிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்தது தமிழகத்தில் இயல்பைவிட 24% மழை குறைந்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நெல்லை, திருவாரூர் தவிர…

மேகதாது விவகாரம் : தஞ்சையில் இருந்து மேகதாது நோக்கி விவசாயிகள் பேரணி தொடங்கியது..

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் இருந்து மேகதாது நோக்கி விவசாயிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 300 விவசாயிகள் வாகனங்களில்…

வரும் 8ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும்: அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

தமிழக சட்டப்பேரவை வரும் 8ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில், நாளை மறைந்த திமுக முன்னாள் தலைவர்…

Recent Posts