நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தாவிட்டால் போராட்டம் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..

“தங்கள் கூட்டணி லாபத்திற்காக எடுபிடி அ.தி.மு.க அரசைக் காப்பாற்ற தேர்தல் ஆணையத்தின் துணையோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என மத்திய பா.ஜ.க அரசு…

மக்களவைத் தேர்தல்: அதிமுக சார்பில் விருப்ப மனு அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு

மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் 14-ம் தேதி வரை…

சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு; புற்றுநோய் ஏற்படும் ஆபத்து: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு கலந்திருப்பதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று பாமக நிறுவனர்…

மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: திருப்பூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

சென்னையில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை முதல்…

காங்’.,நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டது : திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கு

நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் கட்சி புறந்தள்ளிவிட்டது. இடைத்தரகர்கள் மூலமாக பேரம் பேசுவதைத்தான் பாதுகாப்புத் துறை என நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியைப் பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்…

மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம் : வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் : முதல் நாள் இலவசம்..

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக நிறைவு பெற்றது. இதுவரை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரை இருந்த சேவை தற்போது வண்ணாரப்பேட்டையிலிருந்து டிஎம்எஸ் வரையிலான பணிகளும்…

தமிழகம், புதுவையில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்..

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் தெலுங்கானா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த…

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வா? : அமைச்சர் செங்கோட்டையன் …

தமிழ்நாட்டில் கீழ் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்…

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாணவர்கள் பெயர்ப்பட்டியல்: பிப்-11 காலைக்குள் திருத்தங்களை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை சரிபார்த்துக்கொள்ளவும், வரும் 11-ஆம் தேதி காலை 10 மணிக்குள்ளாக திருத்தங்கள் இருப்பின் அவற்றை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து…

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரிக்கை : அப்போலோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்….

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

Recent Posts