சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்…

சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காகவே பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி : அரூர் பரப்புரைக் கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு..

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மறந்து விட்டு, மோடி-அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி வணங்கிக் கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் பரப்புரைக் கூட்டத்தில் குற்றம்சாட்டினார் அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற…

சிவகங்கை தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய  காங்கிரஸ் கட்சி நேற்று நள்ளிரவில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற…

பேரறிவாளனுக்கு நெஞ்சுவலி : ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி..

சென்னை புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால்…

அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”…

அமமுக கட்சியில் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் சினிமா நடன இயக்குநர் கலா இணைந்துள்ளார். பாராளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அம்மா…

தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து முதல்வர் பரப்புரை..

பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து முதல்வர் பரப்புரை செய்து வருகிறார். தருமபுரி மக்களவை தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்பரையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் இடைத்தேர்தலில் போட்டியிடும்…

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு : ஜெ.தீபா அறிவிப்பு..

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா, அதிமுகவுக்கும்,…

வேட்புமனுவில் இடம்பெற்ற ஜெ.கைரேகை சந்தேகத்துக்கு இடமளிக்கிறது.: சென்னை உயர்நீதிமன்றம்..

வேட்புமனுவில் இடம்பெற்ற ஜெயலலிதா.கைரேகை சந்தேகத்துக்கு இடமளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சுயநினைவின்றி இருந்த ஜெயலலிதாவால் எப்படி கைரேகை பதித்திருக்க முடியும் என்று நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். ஜெயலலிதாவை யாருமே…

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ்(அதிமுக) 2014ம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன்…

அமமுக தேர்தல் அறிக்கை : டிடிவி.தினகரன் வெளியிட்டார் …

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகன் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 1. விவசாயம், சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம், 2. விவசாயத்தை…

Recent Posts