தேர்தலுக்கு முந்தைய பழைய வீடியோவை வைத்து கனிமொழி மீது தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்தது. ஆனால் அது பழைய வீடியோ என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.…
Category: தமிழகம்
Tamil Nadu News
காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி ஆறு பேர் உயிரிழப்பு..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நபரை விஷ வாயு தாக்கிய நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற அவரது மகன்கள் இருவர் உட்பட 6 பேர்…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: ஈவிகேஎஸ் இளங்கோவன்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறு இல்லை என்று தேனி காங்கிரஸ்…
பெரம்பலுார் மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளர் காலதாமதமாக வந்ததால் வேட்புமனுவை ஏற்க மறுப்பு..
இன்று மாலையுடன் 3மணியுடன் தமிழகம் புதுச்சேரியில் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது. இந்நிலையில் பெரம்பலுார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதிமய்யக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் நாதன்…
தினகரனுக்கு குக்குர் சின்னம் கிடையாது: பொதுச் சின்னம் வழங்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்..
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்கமுடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், தேர்தலைக் கருத்தில் கொண்டு அமமுகவுக்கு பொதுச் சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை…
தமிழகம், புதுவையில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு..
தமிழகம், புதுச்சேரியில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. கடந்த வாரம் செவ்வாய் கிழமை முதல் 6 நாட்களில் 1000-க்கும் மேற்பட்ட வேட்புமனு தாக்கல்…
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது ..
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடையும் நிலையில், இன்று வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை…
ஓசூர் இடைத்தேர்தலில் புகழேந்தி போட்டி : டிடிவி தினகரன் அறிவிப்பு
அமமுக சார்பில் ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் புகழேந்தி போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மக்களவை தொகுதியில் தமிழ்மாறன் போட்டியிடுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.…
பேரறிவாளனுக்கு நிபந்தனையற்ற பரோல் வழங்கவேண்டும்: அற்புதம்மாள்..
பேரறிவாளனை தன்னிடம் ஒப்படைப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தநிலையில், விடுதலை செய்ய வலியுறுத்துவோம் என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறிவருவது தனக்கு வேதனையளிப்பதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். சிறுநீரக…
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி வேட்பு மனு ..
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி யை…
