ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. அங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.…
Category: தமிழகம்
Tamil Nadu News
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை..
*“வேலூர் தொகுதி தேர்தல் ரத்து – தூத்துக்குடியில் வருமான வரித்துறை ரெய்டு; தேர்தல் ஆணையம் யாரை திருப்திபடுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?”* *“தேர்தலில் நடுநிலைமை என்ற…
வேலுார் மக்களவைத் தேர்தல் ரத்து…
வேலுார் மக்களவைத் தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வேலுார் தேர்தலை குடியரசுத் தலைவர் ரத்து செய்துள்ளார்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை நிறைவு : 18-ம் தேதி வாக்குப்பதிவு..
தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளதையடுத்து அரசியல் கட்சியினரின் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 17வது மக்களவைக்கான,…
மோடி அரசின் கைப்பாவை தான் அதிமுக அரசு : சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது.…
தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான…
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்தா? : வருமான வரித்துறை விளக்கம்..
வேலூர் மக்களவைத் தொகுதியில் அளவுக்கு அதிகமான பணம் புழங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இதுதொடர்பாக…
ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். கலைஞர் சின்னத்திரையில் தொடராக எழுதிய ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊர் என்ற…
”வேட்பாளருக்கு ஓட்டுபோடுங்க…” : தபாலில் வந்த 500 ரூபாய் நோட்டுகள்…
பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற…
சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் : நிதின் கட்கரி உறுதி
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு கூறியது. இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம்…
