தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை மையம்..

தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு…

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து மேலுாரில் சாலை மறியல்..

மதுரை மாவட்டம், மேலூர் அருகே பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், ஒரு சமூகத்தினரை பற்றி…

இரட்டை இலை வழக்கு : சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்

இரட்டை இலை வழக்கில் சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் மறு…

4 தொகுதி இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் – ரா.ரேவதி, ஒட்டப்பிடாரம் – மு. அகல்யா, சூலூர் – வெ.விஜயராகவன்,…

மதுரை மத்திய சிறையில் கைதிகள் – காவலர்கள் இடையே மோதல்

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, சுவர் மேல் ஏறி நின்று கைதிகள் போராட்டம் நடத்தினர். மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை…

அரவக்குறிச்சி தொகுதி : திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் …

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். செந்தில்பாலாஜி வேட்புமனுதாக்கல் செய்தபோது அவருடன் ஜோதிமணி மற்றும் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஆகியோர்…

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு அளித்துள்ளார். தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை…

மோசமாக தலைப்பிட்டு மொத்துப்படும் தினமலர்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் தஞ்சம்

இலங்கை வெடிகுண்டு தாக்குதல் குறித்த செய்தியை மோசமான முறையில் வெளியிட்ட விவகாரத்தால் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தினமலர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு செய்தியையும்…

ஏப்ரல் 29-ம் தேதி புயல் உருவாகும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி..

வரும் வியாழக்கிழமை இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டியளித்துள்ளார். ஏப்ரல் 25-ம் தேதி…

Recent Posts