புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் : பிரதமர் மோடி..

ஒவ்வொருவரும் வளம், கண்ணியத்துடன் வாழ புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று தேனியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழக மக்கள் அனைவருக்கும்…

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டாபிராம், சூலூர் தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சூலூர் – பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சி -செந்தில் பாலாஜி, ஒட்டாபிராம் – எம்.சி.சண்முகய்யா திருப்பரங்குன்றம் டாக்டர்…

முதல்வரை அடிமைப்படுத்துவதுபோல் தமிழக மக்களை அடக்க முடியாது: மதுரையில் ராகுல் காந்தி பேச்சு..

முதல்வரை அடிமைப்படுத்துவதுபோல் தமிழக மக்களை அடக்க முடியாது என்று ராகுல் காந்தி பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் இன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில்…

தேனி,ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி மதுரை வருகை..

தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மதுரை வந்து சேர்ந்தார். தேனி மற்றும் ராமநாதபுரத்தில் இன்று அவர் வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாடு…

தமிழ்நாட்டில் இன்னொரு அனிதா தற்கொலை செய்வதை காங்., விரும்பவில்லை : சேலத்தில் ராகுல் பரப்புரை

சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஒரே மேடையில் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். கார்த்திகேயனை ஆதரித்தும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர்…

மக்களவை தேர்தலையொட்டி ஏப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் மக்களவை தேர்தலையொட்டி ஏப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும்…

பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன்ஜாமின்…

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெறும் வேளையில் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் புகார் வந்துள்ளது. பாலியல் புகாரில் கதிர்காமு…

தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18…

கிருஷ்ணகிரியில் ராகுல் பரப்பரை..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரித் தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கிருஷ்ணகிரி திமுக கூட்டணி வேட்பாளாராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர்.…

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமித்தது சரிதான் : உச்சநீதிமன்றம்

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை உச்சநீதிமன்றம் நியமித்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிரான…

Recent Posts