காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: தமிழகம் புண்ணிய பூமி. பல விடுதலைப்…
Category: செய்திகள்
General News
பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்..
பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000 தங்களின் குறைந்த பட்ச…
தமிழக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு..
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்கான 73,99,512 பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்தவர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது மாநில வேலை…
உள்துறை அமைச்சர் அமித்ஷா, NIA இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலாளருடன் அவசர ஆலோசனை..
டெல்லியில் NIA இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஒன்றிய உள்துறை செயலாளர் ஆகியோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட்…
சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளை வீடியோ எடுத்த விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு..
மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்பிரீத் கவுர் தியோ தலைமையில் விசாரணை குழு அமைப்பு. இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என பஞ்சாப் டிஜிபி உறுதி. மொகாலி:…
கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை : பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..
வரும் அக்.2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்…
சென்னை பெருநகர எல்லையை அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை விரிவுபடுத்த முடிவு: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்..
சென்னை பெருநகர எல்லையை தெற்கே அச்சரப்பாக்கம் முதல் வடக்கே அரக்கோணம் வரை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நடந்த கூட்டத்தில்…
ப.சிதம்பரத்தின் 77-வது பிறந்தநாள் :காரைக்குடியில் காங்கிரஸார் கேக் வெட்டி கொண்டாட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செப்டம்பர்-16ம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 77 -வது பிறந்ததினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர்…
தமிழக அரசு தொடங்கியுள்ள ‘சிற்பி’ திட்டம் என்றால் என்ன?..
தமிழக பள்ளி மாணவர்கள் உட்பட சிறார்களால் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கவும், போதைக்கு எதிரான விழிப்புணர்வை சிறார்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும், முன்மாதிரி முயற்சியாக காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்கள்…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் : தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக தற்காலிக பொதுச் செயலாளரும்,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை…
