தென் மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில்…
Category: செய்திகள்
General News
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை …
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.
“சிக்கனமே வாழ்வை உயர்த்தும்” உலக சிக்கன தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி..
“தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொருட்டு, இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து, வாழ்வாங்கு…
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை மசோதா : ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி…
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டு : நவ., 1, முதல் மிக கனமழை எச்சரிக்கை..
நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில்…
தமிழகம்,புதுவையில் நாளை மறுநாள் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..
தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தமிழகம்,புதுவையில்வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது…
ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு :பொதுப்பிரிவினருக்கு 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு…
ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச…
வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு:சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…
தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.வளி மண்டல சுழற்சியால்…
அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்த விவாதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்..
அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்த விவாதம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக அதிகாரிகள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை…
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் : குடியரசு தலைவர் ஒப்புதல்
நாட்டின் 50வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதியரசர் சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8ந் தேதி பணி…
