10, 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
Category: செய்திகள்
General News
புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? :உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி…
புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரியான கேள்வியெழுப்பியுள்ளது.4 அதிகாரிகளில்…
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்..
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் இன்று நீதிபதி ஜோசப் உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன…
தமிழகம், புதுவையில் வரும் 27 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..
வரும் 27 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம்…
சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்த மலேசிய முன்னாள் பிரதமர் : 25 ஆண்டுகள் பதவி வகித்தவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மக்கள்..
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் தான் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மலேசியாவின் மூத்த அரசியல்வாதி என்றால் அது மகாதீர் தான். 1981 முதல் 2003…
சுங்கச்சாவடியில் முந்திரி விற்ற மாணவி: கல்வி கற்க உதவிய தி.மு.க பேரூராட்சி தலைவர்..
படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் சுங்கச்சாவடியில் முந்திரி வியாபாரம் செய்து வந்த மாணவியின் கல்வி படிப்பை மீண்டும் தொடர் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலிமஸ்தான்…
திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமனம்..
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திமுக மகளிர் அணிச் செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்…
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு..
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக எதிர்கட்சித் தலைவரும் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச்“ சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முன்னாள்…
“காசி தமிழ்ச் சங்கமம்” : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் ஒரு மாத நிகழ்ச்சியான ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்வை சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு…
