உருமாறிய ஜேஎன் 1 கரோனாவால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்னர்…
Category: செய்திகள்
General News
அமைச்சர் இராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு..
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் பதவியிழந்தார்.…
‘x’ டிவிட்டர் தளம் சில நிமிடங்கள் முடக்கம் நெட்டிசன்கள் புலம்பல்..
சமூக ஊடகங்களில் மிக முக்கிய காரணியாக செயல்படும் x டிவிட்டர் தளம் சில நிமிடங்கள் முடங்கியது.இதனால் நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் முடங்கிய சில நிமிடங்களில் x…
அதிகரிக்கும் ஜேஎன்.1 கரோனா தொற்று: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்தறை அறிவுறுத்தல்..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை…
டிஎஸ்பிஎஸ்சி தேர்வு அட்டவணை :மருத்துவர் ராமதாஸ் அதிருப்தி..
“தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்காமல் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது; சமூக நீதியையும் ஏற்படுத்த முடியாது. இதை உணர்ந்து கொண்டு தமிழக அரசுத் துறைகளில் ஆண்டுக்கு…
சொத்துக் குவிப்பு வழக்கில்அமைச்சர் பொன்முடிக்கு3 ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,…
இயக்குனர் ரவி முருகையாவின் “ஆயிரம் பொற்காசுகள் ”
ஆயிரம் பொற்காசுகள் இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், அருந்ததி நாயர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜோகன் இசையமைத்துள்ளார்.தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில் எந்த…
மக்களவையில் இருந்து மேலும் 50 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..
மக்களவையில் இருந்து மேலும் 50 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இதுவரை 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து: உயர்நீதிமன்றம்..
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு…
வெள்ள பாதிப்பு : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் பேட்டி..
ஸ்டாலின் பேட்டி..“கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்…
