தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார்,…
Category: செய்திகள்
General News
பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றம் உத்தரவு…
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் கல்வி துறை அமைச்சராக…
“மின்னல் வேக நியமனமும் ராஜினாமா ஏற்பும்”:பாஜக கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறுகிறதா?..
தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கும்…
தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..
அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் கொடுத்த தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய பாரத் ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் 30,…
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி..
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட்அணி 5…
மக்களின் கோரிக்கைதான் தேர்தல் அறிக்கை : சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்தி பேச்சு..
காரைக்குடி செய்தியாளர் சநதிப்பின் போது சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்திநாதன் பேசும் போது தேர்தல் அறிக்கை மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்திதான் இருக்கும் என்றார். மக்களின்…
‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..
“நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம்…
ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகள் நாளை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஒப்படைக்க தடைவிதித்துள்ளது..சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர்…
ஜெ.,யின் நகைகள் தமிழக அதிகாரிகளிடம் நாளை ஒப்படைப்பு..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகள் நாளை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட…
சனாதனத்தை காக்க வந்தவர் வைகுண்டர் என்று ஆளுநர் கூறியதற்கு பால பிரஜாபதி அடிகளார் கடும் கண்டனம்…
🔹அய்யா வைகுண்டர் மனுதர்மத்திற்கு எதிராக போர் குரல் கொடுத்தவர் 🔹யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது. 🔹எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர்…
