டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார்.டெல்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
Category: செய்திகள்
General News
மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு..
ஆண்டு கணக்கு முடிவு நாளான மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மார்ச்…
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் ..
உலகின் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது பின்லாந்து.நாடுகளின் மகிழ்ச்சி குறியீட்டின்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது…
மக்களவைத் தேர்தல்: அதிமுக 17 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக 17 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.ஸ்ரீபெரும்புதூர் – பிரேம்குமார்வேலூர் –…
மக்களவைத் தேர்தல் : அதிமுக 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு…
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை…
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்: திமுக தேர்தல் அறிக்கை..
திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல்…
மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர்…
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை அகற்றி சாதனை..
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 10 கிலோ எடையுள்ள கட்டியை கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கினர். காரைக்குடியைச் சேர்ந்த…
12ம் வகுப்பு பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணமாக கோவையில் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு …
கோவையில் மோடி பேரணிக்கு அனுமதி மறுத்து காவல் துறை விளக்கம் அளித்தள்ளது.12ம் வகுப்பு பொதுத்தேர்வு, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவை…
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி மாநகராட்சிகளாக தரம் உயர்வு : முதல்வரர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.…
