கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு…
Category: செய்திகள்
General News
கச்சத்தீவு விவகாரம்: மோடி செய்தது என்ன? ப.சிதம்பரம் கேள்வி..
பிரதமர் மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ஆனால், எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை என்று சொல்லி…
அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை : தேர்தல் ஆணையம்..
அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்திற்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கு தேர்தல்…
திருச்சி அருகே பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர்கள், ரூ. 75,860 பணம்: தேர்தல் பறக்கும் படை பறிமுதல்..
திருச்சி அருகே பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர்கள், ரூ. 75,860 பணம் பாஜக பிரமுகரின் காரில் இருந்து தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் பறிமுதல்…
தமிழகம்,புதுவையில் மக்களவைத் தேர்தல்:வேட்புமனு தாக்கல் இன்று மாலை முடிவுகிறது…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது மக்களைவைத் தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும்…
“தென்புலத்தாரும் நடுகற்களும்” : முனைவர் சிவ இளங்கோ..
“தென்புலத்தாரும் நடுகற்களும்”இயற்கைச் சீற்றங்களான இடி, மழை, வெள்ளம், பெருங்காற்று, விலங்குகள், பூச்சிகள், இருட்டு என மனிதனின் பயம் நீண்டு கொண்டே போக, அந்த பயத்தைப் போக்க, அவைகளையே…
காரைக்குடியில் காங்..வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நடைப்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல்…
சிவகங்கை மக்களவை தொகுதி தற்போதைய உறுப்பினரும் காங்., வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம் இன்று காலை காரைக்குடியில் நடைப்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தான் கடந்த 5 ஆண்டுகளில்…
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில் ISIS தீவிரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு..
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள குரோகஸ் சிட்டி அரங்கில் நடந்த ISIS தீவிரவாத தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும்…
செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு தினவிழா :வெகு விமர்சையாக கொண்டாட்டம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு தினவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-20 ஆம் தேதி பிரெஞ்சு நாள் விழாவாக…
சிவகங்கை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக பனங்குடி சேவியர் தாஸ் அறிவிப்பு..
2024 நாடாளுமன்றத் தர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் கல்லல் ஒன்றிய செயலாளார் பனங்குடி A சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டார். சிறு குறிப்புபெயர் பனங்குடி A…
