தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் ரூ.10 லட்சம் கரோனா நிதி வழங்கினார்.முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர்…
Category: செய்திகள்
General News
முதலமைச்சராக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பல திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்..
கரோனா நிவாரண நிதியாக அனைத்து அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.முதல் கட்டமாக ₹2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும்…
தமிழ்நாட்டின் 23-வது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாட்டின் 23-வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி…
முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் மு.க.அழகிரி வாழ்த்து..
தமிழ்நாட்டின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் மு.க.அழகிரி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெற்றது. இதில் திமுக –…
கரோனா பாதிப்பு : முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் மரணம்..
ராஷ்ட்ரிய லோக் தள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் கரோனா வைரஸ் தாக்கத்தில் உயிரிழந்தார். இவருக்கு வயது 82.ராஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் மேற்கு உத்தரப்…
பிஎஸ்என்எல், ஜியோ உள்பட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 5 ஜி சோதனைக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அனுமதி.
அதிவேக இணைய சேவையான அகண்ட 5ஜி சேவை சோதனைக்கு பிஎஸ்என்எல், ஜியோ உள்படதொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் மற்றொரு…
கரோனா உயிரிழப்பு அதிகரிப்பு :முழுஊரடங்கு மட்டும்தான் தீர்வு: ராகுல் காந்தி ..
நாட்டில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் 2-வது அலையைத் தடுத்த நிறுத்த முழு ஊரடங்கை செயல்படுத்துவதுதான் ஒரே வழி என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய அரசுக்கு…
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி: சுகாதாரத்துறை அறிவிப்பு..
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை…
செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
தமிழகத்திலும் செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடடுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:‘‘மகத்தான…
அதிகரிக்கும் கரோனா பரவல் : மே 6 முதல் மளிகை, காய்கறிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு…
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும்…
