முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Category: செய்திகள்
General News
“முதலைகள் அப்பாவிகள்” பிரதமர் மோடியின் அழுகையை விமர்சித்து ராகுல் ட்விட்..
முதலைகள் அப்பாவிகள் என பிரதமரின் அழுகைக்கு ராகுல்காந்தி கிண்டல் அடிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும்…
ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தாயார் காலமானார்..
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான கேஆர். பெரிய கருப்பனின் தயார் திருமதி.கரு.கருப்பாயி அம்மாள்23.5.2021 இன்று இயற்கை எய்துவிட்டார்கள்அவர்களது இறுதி சடங்கு…
அறிவியலுக்குப் புறம்பாகப் பேசும் பாபா ராம்தேவை கைது செய்யுங்கள்: மத்திய அரசுக்கு ஐஎம்ஏ வலியுறுத்தல்…
அறிவியலுக்குப் புறம்பாகவும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராகவும் பேசி, மக்களைத் தவறாக வழிநடத்தி, அறிவியல்ரீதியான மருந்துகளை அவமதிக்கும் யோகா குரு பாபா ராம்தேவைத் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் கைது…
ஒருவார தீவிர ஊரடங்கு: இன்றும், நாளையும் தளர்வு: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…
தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு…
சிங்கப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி வழங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : தவத்திரு குன்றக்குடி அடிகளார் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு ஒப்படைப்பு…
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் இன்று காலை 11.30 மணிக்கு சிங்கப்பூர் வாழ் அயல்நாட்டு மருத்துவ மாணவி ஹிரண்யா .எஸ் நிதி திரட்டி வழங்கிய இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை…
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு .
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மே 24,25…
பாலியல் வழக்கிலிருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை..
பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் ஊழியரை பாலியல்…
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நள்ளிரவிலிருந்து போர் நிறுத்தம் அறிவிப்பு..
காசா முனையி்ல் தீவிர மோதல் நடைபெற்று வந்தநிலையில் இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்து உள்ளது. 1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 16 பேர் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை ..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.கடந்த 2018ஆம் ஆண்டு மே22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக போராடியவர்கள் மீது…
