தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் :ஆளுநர் உரையுடன் தொடங்கியது..

புதிய ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. , ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டப்பேரவை முதல் கூட்டத்தில்…

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் :ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்..

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 15-வது சட்டப்பேரவை நிறைவடைந்து 16-வது சட்டப்பேரவை அமைந்துள்ளது. 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன்…

காரைக்குடி அருகே கிராம மக்களுக்கு ஏ.சி முத்தையா மருத்துவ அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரணம்..

காரைக்குடி அருகே வ. சூரக்குடியில் ஏ.சி. முத்தையா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஏ.சி முத்தையா முதன்மை சுகாதார நல மையங்கள் சார்பில் மாவட்டசுற்றுப்புற கிராமக்களுக்கு கொரோனா நிவாரணப்…

கட்டி முடிந்த நிலையில் திறக்கப்படாமல் உள்ள சாயப்பட்டறை மற்றும் கைத்தறி விற்பனை அரங்கை ஆய்வு செய்தார்: காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி ஆய்வு..

காரைக்குடி செஞ்சை பகுதியில் 2017- ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நிதியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 2 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சாயப்பட்டரை மற்றும் கைத்தறி,சேலை…

அறநிலையத்துறையின் கீழ் கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் நாளை வெளியீடு…

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அறநிலையத்துறை இணையதளத்தில் நாளை…

காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி எரிவாயு தகன மேடை அறக்கட்டளை, கத்தார் நகரத்தார் சங்கம் இணைந்து கரோனா நிவாரணம்..

காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி எரிவாயு தகன மேடை அறக்கட்டளை, கத்தார் நகரத்தார் சங்கம் இணைந்து காரைக்குடியில் 250 பேருக்கு கரானா நிவாரணம் வழங்கினர்.காரைக்குடி நாடக…

தமிழ்நாட்டில் ஜூன் 14- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற ஜூன் 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை…

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் இருப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அmறிவித்துள்ளது.ஒன்றிய அரசு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்…

2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டால் நான் வேலை செய்ய ரெடி: பிரசாந்த் கிஷோர்

வரும் 2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால் காங்கிரஸ்’ கட்சிக்காக காக வேலை செய்யத் தயார் என ஐ -பேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த்…

தியானன்மென் சதுக்க ஜனநாயக படுகொலை யின் 32-வது நினைவு நாள் இன்று..

989-ஆம் ஆண்டு சீனா அரசு தியானன்மென் சதுக்கத்தில் போராடிய மாணவர்கள் மற்றும் ஊழியர்களை கொன்று குவித்து ஜனநாயக படுகொலை செய்த நாள் இன்று.. 32-வது நினைவு தினமான…

Recent Posts