அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம்..

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற தனது சொந்த ராக்கெட்டில் தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட்…

ஜெயலலிதா 1989-ல் சட்டப்பேரவையில் தாக்கப்பட்டாரா..: நடந்தது என்ன? :கே.எஸ். ராதாகிருஷ்ணன்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலாவின் பேட்டியை தந்தி டிவியில் வருகின்றது என்றும், அதை தினத்தந்தி பத்திரிகையில், தொடர்ந்து செய்திகளாக வருகின்றன.அதில் ஒர் விடையம்; கடந்த…

தமிழகத்தில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு ஜூலை 26-ல் நடைபெறவுள்ளது. 20 மையங்களில் 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பொதுத்தேர்வும் நடைபெறும் என…

உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர…

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்:டி என் பி எஸ் சி அறிவிப்பு…

தமிழக அரசில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் என டி என் பி எஸ் சி…

பெகாசஸ் உளவு விவகாரம்: இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி ..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கூட்டத்தொடர் இன்று 2 வது நாளாக கூடியது. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் நீட் தேர்வில் அரசு…

நடிகை குஷ்புவின் டிவிட்டர் கணக்கு முடக்கம்..

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியான நடிகை குஷ்புவின் டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி அனைத்து பதிவுகளையும் அளித்துள்ளனர்.டிவிட்டர் கணக்கை முடக்கிய மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.28,664 கோடி மதிப்பிலான 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..

தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க ரூ.28,664கோடி முதலீட்டில், 55,054 வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.கிண்டி தனியார் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 21-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

Recent Posts