மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா..

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தனது பெரும்பான்மையை இழந்ததால் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா செய்துள்ளது. மலேசிய…

ஆப்கானில் விமானத்தின் டயர் மீது அமர்ந்து சென்ற மூவர் கீழே விழுந்து உயிரிழப்பு…

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூல் சர்வதேச விமானநிலையத்தில் மக்கள் பெருமளவு கூடியுள்ளனர். விமானங்களில் ஏற முண்டியத்து வருகின்றனர். இந்நிலையில் விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில்…

“இது ஜனநாயக படுகொலை” : ராகுல் தலைமையில் எதிர்கட்சி எம்பிக்கள் டெல்லியில் பேரணி…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தன. கூட்டம் தொடங்கியது முதலே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் பெகாசஸ் உளவு…

மாநிலங்களவையில் அரசியல் சட்ட 127வது திருத்த மசோதா நிறைவேற்றம்…

அரசியல் சட்ட 127வது திருத்த மசோதா மாநிலங்களவையில் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பிரிவினரை மாநில அரசுகளே முடிவு செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

ஆள்அனுப்பி வேவு பார்க்கும் ராஜபக்சே?… : இந்தியா மீது திடீர் பாசம் பொங்க காரணம் இதுவா?..

தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ்வரன் சீனாவின் உளவாளியா..? என பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ராஜபக்ஷேவின் கையாளாக கடந்த காலங்களில் செயல்பட்ட இவர் தற்போது…

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரு வாரங்களாக கோலாகலமாக நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தது. 2020-ல் நடைபெறவிருந்த இந்த போட்டிகள் கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.2021 சூலை…

நடிகை மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

பட்டியலின சமூகத்தினரை சமூக வலைத்தளத்தில் இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ்…

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை..

டோக்கியோ ஒலிம்பிக் தடகள ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பெற்று…

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு …

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 23ம் தேதி காலை…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு ரத்து…

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான தொடரப்பட்டவழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி…

Recent Posts