சென்னை நந்திவரத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…

சென்னை நந்திவரம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். உடன் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட…

தமிழக முதல்வருடன் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சந்திப்பு..

சென்னை தலைமை செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ரகுராம் ராஜன் முதல்வர்மு.க.ஸ்டாலினை சந்திதுப் பேசினார்.இந்த சந்திப்பின்…

21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சாந்து தேர்வு..

21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி யார் என்பதை தேர்வு செய்யும் போட்டி இஸ்ரேலின்…

ஸ்ரீரங்கம் உள்ளிட்ட அனைத்து வைணவ கோயில்களில் நாளை பரமபத வாசல் திறப்பு..

ஆண்டு தோறும் மார்கழிமாத வளர்பிறை ஏகாதசியன்று சொர்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோயில்களில் நாளை அதிகாலை அதாவது டிசம்பர்-14-…

45-வது சென்னை புத்தகக் கண்காட்சி :ஜன., 6-ம் தேதி தொடங்குகிறது

45-வது சென்னை புத்தகக்கண்காட்சி ஜன. 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.2022-ம் ஆண்டு…

மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்..

மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கிவைக்க உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடக்கும் விழாவில் மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு முதல்வர்…

காசி வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்..

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.பின்னர், அவர் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்கிறார். காசி விஸ்வநாதர் வழித்தடத்தின் முதல்…

அதிமுக உட்கட்சி தேர்தல்: 19 மாவட்டங்களில் தொடங்கியது..

தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக தனது உட்கட்சித் தேர்தலை நடத்திவருகிறது. ஒருங்கிணைப்பாளர்,இணைஒருங்கிணைப்பாளர் தேர்தல் அன்மையில் முடிந்தது. தற்போது மாவட்ட அளவில் பதவிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கியது.இன்று 19…

இராணுவ வீரர்கள் இதயத்தில் ஆழமாக இடம் பிடித்துவீட்டீர்கள் :முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ராணுவம் பாராட்டு..

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவம் நன்றி தெரிவித்துள்ளது.தென்இந்தியப் பகுதிக்கான ராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் அருண், முதலமைச்சருக்கு கடிதம்…

பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் :தமிழக அரசு ..

பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Recent Posts