அதிவேக அலைவரிசையான 5ஜி சேவை சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டுபயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையான டிராய் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
Category: செய்திகள்
General News
தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு : ப.சிதம்பரம் கண்டனம்.
தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிக்கபட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,கரோனா தடுப்பூசிகள் குறித்து…
இந்தியளவில் மருத்துவத் துறை செயல்பாடுகளில் கேரளா முதலிடம், தமிழகம் 2-ம் இடம்.
நாட்டில் சுகாதாரம்,மருத்துவம் சார்ந்த கட்டமைப்பு, சேவை நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், தெலங்கானா 3-வது இடத்திலும் உள்ளன…
அன்னை தெரசா மிசினரியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?: ஒன்றிய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியதாக முதல்வர் மம்தா…
மியான்மரில் இராணுவம் அட்டூழியம் : குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 30 பேர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..
மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் ஆங்சான்சூயி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது.மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி…
பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..
பிரபல தமிழ் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (78)உடல்நலக் குறைவால் காலமானார்.இவர் தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நிறைய பக்தி…
ஒமைக்ரானை எதிர்த்து போராட தயாராகுங்கள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
2022-புத்தாண்டில் அடி எடுத்து வைக்க தயாராகும்போது ஒமைக்ரானை எதிர்த்து போராட நமது முயற்சிகளை அதிகரிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். பிரதமர்…
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்:தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை ..
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பழனி தைப்பூச திருவிழா: பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை..
பழனி தைப்பூச திருவிழாவில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான திருஆவினன்குடி என்ற பழனி மலையில் முருகன்…
ஒமைக்ரான் பரவல் எதிரொலி:இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உ.பி. அரசு
புதியதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு.ஒமைக்ரான் வைரஸ் தொற்றை…
