தமிழகமுழுவதும் 10,11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி டி கே ஜி மேல்நிலைப் பள்ளியில் 10, 11,…
Category: செய்திகள்
General News
பல்லைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க சட்ட மசோதா : முதல்வர் ஸ்டாலின்..
தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலைக்கழக் துணைவேந்தர்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் நியமிப்பது…
ஜன., 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி
ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை…
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட எந்த தடையுமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு…
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி…
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.கேள்வி-நேரத்தின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.…
நீட் விவகாரம்: நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நகரட்டும்…
பதுங்கிய முன்னாள் அமைச்சர் :பாய்ந்து கைது செய்த காவல்துறை…
பதுங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவல் வைத்து பாய்ந்து கைது செய்தது தமிழககாவல்துறைஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த…
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு : தமிழக அரசு அறிவிப்பு..
கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்துடன்,…
திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கு : ரயில்வே ஊழியரே பணத்தை திருடி நாடகம்..
திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கில் ரயில்வே ஊழியரே பணத்தைத் திருடி நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளதுசென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று காலை டிக்கெட் எடுப்பதற்கானக் கவுண்டர்…
ஏர் இந்தியா தனியார் மயமாக்கியதில் ஊழல்? : நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி பரபரப்பு வாதம் …
ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதுஏர் இந்தியாவின் வருவாய் இழப்பை அரசால் ஈடுசெய்ய முடியாததால்தான் தனியாருக்கு விற்கப்பட்டதாக…
