நீட் விலக்கு :சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் :அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத்…

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பமனுத் தாக்கல் நிறைவு: 50000-க்கும் மேல் வேட்புமனுத் தாக்கல்..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649…

நகர்புற உள்ளாட்சி தேர்தல் : இன்று மாலை வேட்புமனு தாக்கல் முடிவு :அலைமோதும் வேட்பாளர்கள்..

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த ஜனவரி-28-ல் தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் இன்று மாலை முடிகிறது. இந்நிலையில் அரசியல்…

தமிழகத்திற்காக குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி..

தமிழர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியதற்காக ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பின் நோக்கத்தை அழுத்தமான முறையில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததற்கு தமிழக மக்களின் சார்பில்…

மோடி அரசை வங்கக்கடலில் தூக்கி எறிய வேண்டும் : தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் காட்டம்…

ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் பாஜக தூக்கி வீசபட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய…

“அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில்” இணையுமாறு சோனியா காந்தி,ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..

“அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில்” இணையுமாறு அகில இந்திய தலைவர்கள் முதல் தமிழக கட்சித் தலைவர்களான ராமதாஸ், ஒபிஎஸ் உள்ளிட்ட 37 பேருக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்…

மத்திய பட்ஜெட் 2022 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே நிகழ் பதிவாக. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச…

உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை வாங்கி மோடி அரசு தேச துரோகம் செய்துள்ளது: ராகுல் குற்றசாட்டு..

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளது. நாட்டின் ஜனநாயக அமைப்புகளான அரசாங்க அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள் நீதித்துறை என அனைவரின்…

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு…

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தை மாநில தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியீட்டுள்ளது.குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படவுள்ளது.தமிழகத்தில்…

இ-சேவை மையங்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட 23…

Recent Posts