திருவண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா : நாளை கொடியேற்றம்..

புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2650 அடி உயரத்தில் கார்த்திகை திருநாள் அன்று வரும் நவம்பர்.19-ஆம் தேதி மகாதீபம் ஏற்றபடவுள்ளது.அன்று காலை பரணி…

சிவகங்கை சீமை :மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.

வீரத்தின் விளைநிலமாகவும், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்த மருது சகோதரர்கள் சிவகங்கை திருப்பத்தூரில் 220 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. தென்புலத்தில் மண்ணைக் காப்பதில் மருது…

சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதர்களின் மாபெரும் சகாப்தம்…

மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, ஆகியோருடன்ஆங்கிலேயருக்கு எதிராக…

90-களில் மண்மனம் மாறாத மதுரை…

தொண்ணூறாம் வருடம் ஒவ்வொரு வெள்ளி மாலையும் ஆபீஸ் முடிந்து ஆறுமணிக்கு தென்காசியிலிருந்து ஒரு நேசமணியையோ அல்லது திருவள்ளுவரையோ பிடித்து ராஜபாளையம் வந்துவிடுவேன். நேசமணி எப்பொழுதுமே ஒரு அசுரவண்டி.நிஜமாகவே…

2021-2022 ஆம் ஆண்டுக்கான பி.இ,பி.டெக்., 2ஆம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் வெளியீடு..

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லுாரியில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லுரிகளுக்கு 2021-2022 ஆம் ஆண்டு்கான பி.இ,பி.டெக்., இரண்டாம் ஆம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை தரவரிசைப்…

தமிழகத்தில் புகழ் பெற்ற அசல் பட்டு,கைத்தறி ஒருங்கிணைந்த விற்பனையகம்: தற்போது காரைக்குடியில் ..

காரைக்குடியில் சகல வசதிகளுடன் ஒருங்கிணைந்த அசல் பட்டு,கைத்தறி விற்பனையகம் செஞ்சையில் காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் மிகப் பெரிய வளாகமாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் கோவையை அடுத்து…

குன்றக்குடி காவல் சார்பு ஆய்வாளர் சுந்திரராசுக்கு சிறந்த சேவைக்கான அண்ணா விருது …

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்ர்-14-ஆம் ஆண்ணா பிறந்தநாளன்று அண்ணா பதக்கம் வழங்கிவருகிறது தமிழக அரசு..இந்தாண்டு காவல் துறையில் சிறப்பாக செயலாற்றிவருவோருக்கு…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2021 கார்த்திகை தீபத்திருவிழாற்கான பந்தகால் நடும் விழா…

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும் மலையே கடவுளாகவும் வணங்கும் அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை திருநாளில் அண்ணாமலையார் கோயிலின்…

அழகப்பா கல்வி குழுமத்தின் சார்பில் ரூ.25 லட்சம் கரோனா நிதி : முதல்வரிடம் குழும தலைவர் இராமநாதன் வழங்கினர்

புகழ் பெற்ற கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார் பெயரில் இயங்கி வரும் அழகப்பா கல்வி குழுமத்தின் சார்பில் குழும தலைவர் திரு. இராமாநாதன் வைரவன், அறங்காவலர் தேவி…

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை..

2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின.இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீதம்…

Recent Posts