வைகுண்ட ஏகாதசி: வைணவ தலங்களில் பரமபத வாசல் திறப்பு…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு , திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட வைணவ கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா…

இயற்கையின் அதிசயம்..

ஷில்லாங் (மேகாலயா தலைநகர்) நகரிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் நந்தா நதி ஓடுகிறது. இந்தத் தண்ணீரில் இன்னும் மாசு இல்லை. ஆற்றின் மேற்பரப்பு மிகவும் தெளிவானது…

கக்கன் என்றொரு பெருந்தலைவன்! : சிவதாணு கணேசன்

 எம்.ஜி.ஆர். அங்கிருந்த மருத்துவ பொறுப்பாளர்களை அழைத்து, “இவர் யார் எனத் தெரியுமா? இவர் போன்றவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்கு…

பெரியாரைப் பேசினால் அரசியல்… ஆர்எஸ்எஸ் சார்பாகப் பேசினால் அறிவு ஜீவியா?

கேள்வி: பெரியாரிய, அம்பேத்கரிய அரசியல் பேசினால் உடனே அரசியல் பேசாதே என்றோ, நீ இந்த கட்சிக்காரன் அந்த கட்சிக்காரன் என முத்திரை குத்தவோ செய்கிறார்கள். ஆனால் இந்துத்துவ…

சனிப்பெயர்ச்சி பெருவிழா : திருநள்ளாரில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

சனிப்பெயர்ச்சி பெருவிழா சனிப்பெயர்ச்சி இன்று(டிச.,19) நடைபெறுவதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இன்று பெயர்ச்சியாகிறார். இன்று காலை 9:59…

ஆர்கே நகர் இடைத் தேர்தலும், 2ஜி வழக்கும்: கோவி லெனின்

இந்த இடைத்தேர்தல் நேரத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் பலவும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால், 2ஜி விவகாரம் வெடித்தபோது, இவற்றில் எந்தக் கட்சியும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இல்லை.…

மாலதிக்கு எங்கிருந்து பணம் வந்ததோ அங்கிருந்தே ஹதியாவுக்கும் வந்ததது: அப்துல் வஹாப்

ஹதியாவிற்கு வழக்கு நடத்த பணம் எங்கிருந்து வந்தது என்றார்கள்.! மாலதிக்கு அங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே ஹதியாவிற்கும் வந்தது. மாலதியின் கணவர் ஆதிமுத்து குவைத்தில் அப்துல் வாஜித் என்பரை…

சமூகநீதி காவலர் வி.பி.சிங்: கோவி லெனின்

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கை பாபர் மசூதி கட்டுவதற்கான ரதயாத்திரையின் பெயரால் எதிர்த்தது பாரதிய ஜனதா கட்சி. 1990ஆம் ஆண்டு நவம்பர் 7ந்…

யார் இந்த மைத்ரேயன்?: முகநூல் பேச்சு

அதிமுகவின் டாக்டர். மைத்ரேயன், வடகலை ஐயங்காரான இவர் தனது சிறு வயது முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிதீவிர தொண்டர். 1995-97 தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும், 1997-99 வரை…

கடலுக்குள் மூழ்கும் முன்னர் காப்பற்றப்படுமா சென்னை?: சுந்தர்ராஜன்

கடல் மட்டம் உயர்வதால் சென்னையில் மட்டும் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், 144 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கி போகும் என்கின்றன இரண்டு ஆய்வு…

Recent Posts