தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தினகரன் ஆதரவாளரான வெற்றி வேல் ,தங்க தமிழ் செல்வன் மீது தலைமை செயலக காவல்துறை வழக்கு…
Author: admin
சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு
சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு செய்துள்ளது.அரசுக்கு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி உத்தரவிட முடியாது.ஒவ்வொரு பிரச்னையிலும் நீதிமன்றம் தலையிட முடியாது…
கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு : நீதிபதி விலகல்..
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் பார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது ஜாமீன் மனுவை…
கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை..
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தை ஒட்டி மே 31-ம் தேதி வரை கொல்லிமலையில் மலையேறத் தடை வித்திக்கப்பட்டுள்ளது.…
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை..
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, கோதையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை
மன்னார் வளைகுடாவில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் குமுளி, தேக்கடி, முல்லைப்பெரியாறு அணை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம்…
2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..
2ஜி வழக்குகள் அனைத்தையும் வரும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான…
தென் தமிழகத்தில் 15-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..
15ம் தேதி வரை லட்சத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்திய பெருங்கடலில் குறைந்த…
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குரங்கணி காட்டுப்பகுதியில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது என்றும், உரிய…
குக்கர் சின்னம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் கேவியட் மனு தாக்கல்
குக்கர் சின்னம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால் டிடிவி.தினகரன் கேவியட் மனு தாக்கல்…
