காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா : அதிமுக எம்.எல்.ஏ அதிரடி. ..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு தொலைபேசிவாயிலாக…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களமிறங்கிய தினகரன் கட்சி..

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கிய இசைவாணையை ரத்து செய்ய வேண்டும். இந்த ஆலையை மூடிட வலியுறுத்தியும் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தூத்துக்குடியில் தினகரனின்…

ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 76% பங்குகளை விற்பதற்கான பூர்வாங்க ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா 2007ஆம் ஆண்டிலிருந்து…

மேற்குவங்க முதல்வர் மம்தா – சோனியா சந்திப்பு..

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்., மூத்த தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பல்வேறு எதிர்கட்சிகளை சந்தித்து வரும் மம்தா பானர்ஜி இன்று டெல்லியில்…

காவிரி மேலாண்மை அமைக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் : அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வோம் என அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட கெடு நாளையுடன்…

சட்டப் படிப்பு சர்ச்சைக்கு விவேக் ஜெயராமன் விளக்கம்…

சட்டப் படிப்பில் முறைகேடாகச் சேர்ந்ததாக ஆதாரமின்றி குற்றம்சாட்டுபவர்கள் சட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என விவேக் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 3…

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அதற்கு கூட்டுறவு தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை)…

12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு: சிபிஎஸ்இ..

12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில் மறுதேர்வு அறிவித்துள்ளது.  

போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44% ஊதிய உயர்வு நியாயமானதே: ஓய்வுபெற்ற நீதிபதி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்..

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அளித்த 2.44% ஊதிய உயர்வு நியாயமானதே என ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தொழிலாளர்களின் 2.57 காரணி…

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீட்டு : உச்சநீதிமன்றம் தடை..

டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற…

Recent Posts