மதுரையில் மதிமுக தொண்டர் நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ குளிப்பு : வைகோ கண்ணீர்..

மதுரையில் வைகோ தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம் தொடங்கயிருந்த நிலையில் சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க தொண்டர் ரவி தீக்குளித்தார். தீக்காயம் அடைந்த தொண்டர் ரவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் உள்ள அம்மா மண்டபத்தில் டிராபிக் ராமசாமி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

காவிரி விவகாரம் : ஏப்.3ல் உண்ணாவிரதம் இருக்கும் அதிமுகவினர் பட்டியல் வெளியீடு..

காவிரி விவகாரத்தில் ஏப்.3ல் உண்ணாவிரதம் இருப்போர் பட்டியலை அதிமுகவினர் வெளியிட்டுள்ளனர். முதல்வர், துணை முதல்வர் எங்கு உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள் என்ற விவரம் பட்டியலில் வெளியிடவில்லை. மாவட்ட வாரியாக…

தமிழகம் முழுவதும் ஏப்.,3ம் தேதி கடையடைப்பு ..

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து, ஏப்.,3ம் தேதியில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. அதனால், வரும்…

சென்னை-மதுரை இடையே 12 ஆண்டுகளாக நடந்த பணி நிறைவு: இரட்டை பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கின..

தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்துவந்த சென்னை – மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட 2-வது தடத்தில் ரயில்வே…

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசின் மவுனம் புரியாத புதிராக உள்ளது : ரஜினி டிவிட்..

துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு நோய்களால் பாதிப்படைவதாக பொதுமக்கள் போராடி வரும் நிலையில் ஆலைக்கு அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது…

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை : துரைமுருகன்

காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய துரைமுருகன், மத்திய அரசு 3 மாதம்…

தமிழக ஆளுநருக்கு திமுகவினர் கருப்பு கொடி..

தமிழக ஆளுநர் பன்வாரிலால் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய இன்று திருவள்ளூர் நகருக்கு வருகிறார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி குமணன் சாவடி அருகே…

சசிகலாவுடன் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு..

பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, இன்று பரோல் முடிந்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சசிகலாவை சந்தித்துள்ளார். நடராஜனின்…

வருமான வரி தாக்கல் : இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்கும்..

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்க ரிசர்வ் வங்கி…

Recent Posts