பாஜகவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு…

டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆலேசானை நடத்தினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று பாஜக கூட்டணியில்…

ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னை அருகே ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமான திமுகவினர்…

ஜார்க்கண்ட்டில் துப்பாக்கிச் சூடு: 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. லடிஹர் மாவட்டம் பார்கவ் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்…

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது

சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார். தமிழக அரசை திரைமறைவில் இருந்து குருமூர்த்தி இயக்குவதாக நந்தினி புகார் தெரிவித்துள்ளார்.  

யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நுழைந்து மர்மபெண் துப்பாக்கிச் சூடு ..

ஃகலிபோரினியாவில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 பெண்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும்…

தமிழ் மக்களுக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில், தென்கொரியவில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை…

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து : திரும்ப பெற்றது மத்திய அரசு..

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு. இது குறித்து ஸ்மிருதி இரானி, ‘நேற்றய அறிவிப்புக்கு பல பத்திரிகையாளர்கள்…

ஏப்.,7 முதல் 27 வரை தொடர் போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 7 முதல் 27 வரை தொடர் போராட்டம் தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் தொடர்போராட்டம் நடைபெறும் என்று…

காவிரி விவகாரம் : ஏப்., 8-ல் நடிகர் சங்கம் அறவழிப் போராட்டம்..

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரங்களில், நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் 8-ம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை சென்னை…

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார்..

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார். சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் மாதவன் உயிர் பிரிந்தது. திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டப்பேரவைக்கு…

Recent Posts