மனைவியின் போனை தொட்டால் ஓராண்டு சிறை : சவுதி அரேபிய அரசு புதிய சட்டம்….

மனைவியின் போனை ரகசியமாக கணவன் சோதனை செய்ததால் அதனை குற்றமாக கருதும் சட்டத்தை சவுதி அரேபிய அரசு இயற்றி உள்ளது. அவ்வாறு மனைவியின் போனை உளவு பார்க்கும்…

தமிழகத்தில் லஞ்சம் கொடுக்க முடியாமல் ஆந்திராவுக்கு செல்லும் வாகன உற்பத்தி முதலீடுகள்:ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் லஞ்சம் கொடுக்க முடியாததால் வாகன உற்பத்தி முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட…

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் 2018 : ஆஸ்திரேலியாவில் கோலாகலத் தொடக்கம்

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா,…

முன்னாள் அமைச்சர் செ. மாதவன் மறைவு : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல்நலக்குறைவால் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நேற்று காலமானார். அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. திமுக செயல் தலைவரும்…

பாலியல் தொழிலுக்காக மலேசியாவுக்கு விற்கப்பட்ட தமிழக பெண் மீட்பு..

மலேசியாவில் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண் மீட்டுக் கொண்டு வரப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கமரக்காடு கிராமத்சை் சேர்ந்தவர்…

தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

காவிரி பிரச்சனையில் போராடும் தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கில்…

காவிரி விவகாரத்தில் அதிமுக போலி உண்ணாவிரதம்..

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகிறார். தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய…

காவிரி விவகாரத்தில் வெற்றி பெற ஐபிஎல்லைப் புறக்கணியுங்ள்: ஜேம்ஸ் வசந்தன்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்வையாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கிரிக்கெட்…

திரையுலகத்தினர் போராட்டத்தில் பங்கேற்பேன் : நடிகர் கமல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப் , 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என மக்கள் நீதி…

காவிரி விவகாரம்: 4-ஆவது நாளாக திமுக போராட்டம்: சென்னையில் 17 இடங்களில் மறியல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் தொடர்ந்து 4-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் 17 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி…

Recent Posts