தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் ..

ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின், தஞ்சை வந்த சிலைகளுக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய  நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குமாரி பி.டி. ஆஷா, நிர்மல்…

காவிரி மேலாண்மை ஆணையம் : அரசிதழில் வெளியீடு..

காவிாி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு இன்று அரசிதழில் வெளியிட்டது. காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோாி அனைத்து தரப்பு விசாரணைகளும்…

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது..

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தயாநிதி மாறன் பங்கேற்றுள்ளனர்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,விசிக…

கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? : கி.வீரமணி கண்டனம்..

ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைய விடாது தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? பாரத நாட்டு ஜனாதிபதி படிக்கட்டில் தரிசனமா? ஜூன் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில்…

இந்தியாவுடன் வர்த்தகத்திற்கு பெரும் வாய்ப்பு : மலேசிய பிரதமர் மகாதீர்..

இந்திய பிரதமர் நரேந்தி மோடி இந்தோனேஷியப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று வந்தடைந்தார். அவருக்கு மலேசிய பிரதமர் மகாதீர் முகமது சிறப்பான வரவேற்பளித்தார்.…

இந்தியா- சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம்

இந்தியா- சிங்கப்பூர் இடையே கடற்படை தளவாடங்கள் குறித்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர். பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை…

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு..

கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து சாமானிய மக்களுக்கு மனஅழுத்தம் கொடுத்த நிலையில், அடுத்ததாகச் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி…

குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 8 வகையான…

நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்ய தடையில்லை : உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுப்பு..

பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்தரமாக விமர்சனம் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனை எதிர்த்து அவர் மீது காவல் துறை வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஏதோ காரணத்தால் காவல்…

Recent Posts