ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி வீசிய திமுகவினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் மாளிகையை நோக்கி திமுகவினர் பேரணியை துவங்கியுள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,…
Author: admin
பிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..
மதுக்கடைகளுக்கு எதிராகவும், சமூகப் பிரச்னைகளுக்காகவும், மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் போராடி பல வழக்குகளை சந்தித்து வரும் சமூக ஆர்வலர்…
இபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..
விவசாயிகளின் மகன்கள் என சொல்லிக்கொள்ளும் இபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை-சேலம்…
மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கக்கோரி கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.கமலின் மனுவை…
கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…
ஆட்சியமைக்க தமிழ்நாட்டு கடவுளின் அருளைக் கோரும் கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரம், தேவை குறித்து கவலைப்படவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி : திமுகவினர் கைது
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், நாமக்கல் பேருந்து நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கி வைத்தார். அதன்பின் பரமத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் உலக…
கர்நாடக முதல்வர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ராமதாஸ்..
காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ்…
வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியீடு..
கோவை வேளாண் பல்கலை. இளங்கலை படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார்
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்…
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 2ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2ம் தேதி முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என பேரவைச்…
எடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்..
தமிழகத்தில் வன்முறை அதிகரித்துவிட்டதாக கூறும் மத்திய அரசு, எடப்பாடி அரசை கலைக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். குற்றாலத்தில்…
