இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாகவும் முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க.வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய முன்னாள்…
Author: admin
காரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…
காரைக்கால் பாரதியார் வீதியில் கோயில்கொண்டு காரைக்கால் அம்மையார் அருள்பாலித்து வருகிறார். இவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இக்கோயிலில் ஒரு மாதக்காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது…
மலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…
மலேசியா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஐந்து இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ஐவரில் நான்கு பேர் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு. கடந்த மே மாதம் மலேசியா…
இல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..
தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை என இல்லாத அதிகாரத்தை வைத்து ஆளுநர், மக்களை மிரட்டுகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி…
துருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..
துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து துருக்கி தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி சதி கவின் அதிகபட்சமான…
பசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா? – ராமதாஸ் கேள்வி..
சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்தை அனுமதிப்பது தொடர்பாக மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாரா என, பாமக நிறுவனர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.…
நீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்?: தலைமை நீதிபதி கேள்வி..
உயர்நீதிமன்றம் உத்தவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வியெழுப்பியதுடன். இன்று கூட நான் வரும் வழியில் பேனர் இருப்பதை பார்த்தேன்…
மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..
சட்டப் பேரவையில் ஆளுநர் பற்றி பேச முயற்சித்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவை வளாகத்தில்…
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதிகாரிகளாகப் பணியமர்த்தப்படுவார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ. 3,45,000.…
காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்க இருந்த பேரணியை தடுப்பதற்காக பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
