இறைவனால் “அம்மையே“ என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் என்ற அழைக்கப்படும் புனிதவதியின். இறைப்பக்தியை நினைவூட்டும் வகையில் வருடந்தோறும் “மாங்கனி இறைத்தல்“ திருவிழா வருடம் தோறும் ஆனி மாதத்தில்…
Author: admin
கர்நாடக,கோவா போல் மே.வங்காளத்திலும் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா?..
மேற்கு வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக முகுல் ராய் தெரிவித்துள்ளார். கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்…
தபால் துறை தேர்வுகான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன் ..
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்!! இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு…
அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது : ராமாதாஸ்..
அஞ்சல்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ள நிலையில், அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது…
இந்தி, ஆங்கிலத்தில் தபால் துறை தேர்வு : மு.க.ஸ்டாலின் கண்டனம்
தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாதா?.. மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!! இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு…
சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ ஆராய்ச்சி கட்டுரை நூல் வெளியீட்டு விழா..
சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ ஆராய்ச்சி கட்டுரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. ]காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின், வைகோ,ப.சிதம்பரம்…
கர்நாடக அரசை கவிழ்க்க பண பலத்தை பாஜக பயன்படுத்துவதாக ராகுல் குற்றச்சாட்டு
கர்நாடக அரசை கவிழ்க்க பண பலத்தை பாஜக பயன்படுத்துவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்கள் குறித்து டெல்லியில் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு…
ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் சென்னை வந்தடைந்தது..
ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் ரயில் சென்னை வில்லிவாக்கத்திற்கு வந்தடைந்துள்ளது. இதையடுத்து, வில்லிவாகத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் நிலையத்துக்கு குடிநீர்…
இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது ..
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுபடகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைப்பிடித்துள்ளது. நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் சங்கர், நாகூர், கவியரசன், ராசு…
பழனி நவபாசன முருகன் சிலையை கடத்த நடந்த சதி : பொன்மாணிக்கவேல் குழு விசாரணை..
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாசன முருகன் சிலையை கடத்த நடந்த சதி குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி…
